
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில் மார்பளவு, உயரம் அளவு குறைவாக இருப்பதாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு திருச்சியில் செப். 22-ல் மீண்டும் உயரம் அளவீடு சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் ஒச்சதேவன்கோட்டையைச் சேர்ந்த பி.முனீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

