
புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 1,800-ஐ நெருங்கியுள்ள நிலையில், புதிதாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக.3) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,664 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-50, காரைக்கால்-11, ஏனாம் 8, மாஹே-4 என 73 (1.29 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

