
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் கரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்று நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

