
14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் 03.08.2021 அன்று அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தமிழக முதல்வரை ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

