
கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும், கைத்தறித் தொழிலாளர்களின் நலன் காக்கவும், அரசு செய்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் இந்தியாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. நாளை இந்திய கைத்தறி நெசவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இதற்கிடையே கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சிக்கும், கைத்தறித் தொழிலாளர்களின் நலன் காக்கவும், அரசு செய்தது என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

