
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு 35 ஆயிரம் என்ற அளவில் கரோனா தொற்று பதிவானது. அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தொற்று எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

