
அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை, ஒரே இரவில் 40 கிலோ மீட்டர் நடந்து அது சுற்றித்திரிந்த கிராமம் அருகே வந்ததால், வனத்துறையின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக, கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி கிராமப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

