
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பும், பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தப்படுவதால் வெற்றி பெற்ற தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் இணைய வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

