
பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

