
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் கல்லூரிகள் அமைக்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் இன்று (ஆக. 04) அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

