
கரோனா தொற்றின் 3-ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் தொழில்துறை மாவட்டமான கோவையில் தொழிலாளர்கள் 1.25 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு பின்னடைவைச் சந்திக்க இயலாது என்பதால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விரைவாகத் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என அரசுக்குத் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

