
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 5 வயதுக் குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி அக்குழந்தையின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள கூத்தகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் ஹோட்டலில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார். இவரது 5 வயது மகன் அரியவகை எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

