
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க 1913 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

