
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் உருவான சிசுவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையில் இன்று (ஆக.23) தாய் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி (28). இவருக்கு, 2018-ல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

