
செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு குறித்து அதிமுக உண்மையை மூடி மறைக்கிற வகையில் கருத்துகள் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஆக. 24) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

