
உடுமலை அருகே பொன்னாலம்மன் சோலையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய அரசுக்குச் சொந்தமான 300 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் அவை அகற்றப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
உடுமலைப்பேட்டை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய நிலம் உள்ளது. தவறாமல் பெய்யும் பருவ மழையால் இப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகவும், சுற்றுச்சூழல் மாசடையாத இடமாகவும் திகழ்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

