
''மத்திய அமைச்சர் அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார். அதுதான் எங்கள் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது'' என்று மத்திய அமைச்சர் சந்திப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

