தமிழகத்தில் கள்ளச் சாராயத்தைத் தடுக்கவே மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன என முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்