
உரிய காரணம் இல்லாமல் தேர்தல்களை ஒத்திவைப்பது வாக்களித்த மக்களை ஜோக்கராக்கும் செயலாகும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி அதிமுக உறுப்பினர்கள் கண்ணதாசன், திருவிகா, அலமேலு உட்பட 8 பேர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

