
சென்னை: விவசாயிகளுக்கு பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், போதிய விலையில் பொட்டாஷ் உரம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

