
மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.10) 200 இடங்களில் தொழிற்சங்கத்தினர் வாகன நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவதைக் கண்டித்து நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் இன்று பகல் 12 மணியில் இருந்து 12.10 வரை ஆங்காங்கே செல்லும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

