
நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது. அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், மத்திய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள் என்று நாடாளுமன்றத்தில் வைகோ தெரிவித்தார்.
இதுகுறித்து நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்தில் எம்.பி. வைகோ பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

