
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

