
கரோனா தடுப்பூசி போட்டதால் கணவர் உயிரிழந்ததாக கூறி, இழப்பீடு மற்றும் வேலை கேட்டு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம் அருகே பொய்கைஅரசூரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி அழகம்மாள். இவர் நேற்று தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

