
தலைமன்னார்-ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடல்சார் மற்றும் துறைமுக அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் 24.02.1914 அன்று தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

