
தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழக மானியக்குழு மூலம் செயல்படுத்த முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

