
ரூ 65.13 லட்சம் மதிப்புடைய தங்கம், சவுதி ரியால் மற்றும் மின்னணு பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், 2021 டிசம்பர் 3 அன்று இண்டிகோ விமானம் மூலம் துபாயில் இருந்து வந்த இரண்டு ஆண் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

