
திருநெல்வேலியில் கார் டயர் வெடித்து பைக் மீது மோதியதில் அரசு மருத்துவ கல்லூரி மாணவியர் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர் திவ்ய பாலா (22), பிரிடா ஏஞ்சலின் ராணி (22), பொன். திவ்ய காயத்ரி (22) ஆகிய 3 பேரும் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையிலுள்ள கோயிலுக்கு ஒரு பைக்கில் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

