
புதுச்சேரியில் பொது இடங்களுக்கு வருவோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கேட்கும் அறிவிப்பு வர வாய்ப்புள்ளது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சுற்றுலாத் தொழில் முனைவோர் கூட்டத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (டிச.4) தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

