
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, மாணவ மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய தற்கொலைகளுக்கு காரணம் என வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 17வயது மாணவியின்பெற்றோர் கோவையில் சாதாரண சாலையோர தள்ளுவண்டிக் கடையில் பலகாரம் விற்றுவந்த மிகச் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

