
தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்தாதவர்கள் 14,07,903 பேரும், கோவிஷீல்டு 2-வது தவணை செலுத்தாதவர்கள் 51,60,392 பேரும் என மொத்தம் 65,70,295 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

