
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
புதுச்சேரியில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரியே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

