
தனது அறிவுத்திறனால் முதல்வர் ஸ்டாலின் சென்னையைப் பொலிவுறச் செய்வார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை தேங்காமால் இருக்க இனி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கும்போது, ”அடுத்தடுத்த மழைக் காலங்களில் சென்னையில் மழை தேங்காமல் இருக்க ஒரு வரைவுத் திட்டத்தை ஏற்படுத்த நிச்சயம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

