
தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட முடியும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

