
கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

