
சென்னையில் கன மழைக்கான அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் வரும் நாட்களில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

