
புதுச்சேரி புதுச்சேரியில் பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தலில் மழையிலும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்காக மழையிலும்பிரெஞ்ச் குடிமக்கள் சபையை பிரான்ஸ் நாடு ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

