
கனமழையால் பாதிப்படைந்த திருவல்லிகேணி - சேப்பாக்கம் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணிவர கனமழைநீடித்தது. கனமழை காரணமாக செம்பரபபாக்கம் ஏரியிலிருந்தும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

