
சென்னை மாநகரில் பருவமழை மற்றும் பேரிடர்க் காலங்களில், நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல் மற்றும் புகார்களைத் தெரிவிக்கத் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை அக்.25-ம் தேதி தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாகத் தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

