
பாலியல் வன்கொடுமை, தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மாணவிகளைக் காக்க சிறப்புத் திட்டம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

