
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 101-வது பிறந்த நாளையொட்டி, நாளை அமைச்சர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

