தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்