
மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 5 ஆயிரம்‌ ரூபாய்‌ நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

