
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவு சூழ்ந்த வெள்ளத்தில் தத்தளித்து வரும் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 4 நாட்களாக குமரியில் கடும் மழை பெய்து வருவதால் நினைத்துப் பார்க்கமுடியாத இழப்புகளை அம்மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

