திருக்கழுக்குன்றம் அருகே நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை இன்று மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களின் குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்