நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் முடிவுகள் மத்தியில் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் தீர்ப்பே. இது பாஜக ஆட்சிக்கு எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்