
தமிழ்நாட்டின்‌ உரிமை கேரளாவிடம்‌ அடகு வைக்கப்பட்டுவிட்டதோ என்று ஓபிஎஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

