
இலங்கையில் ஊடக அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்றிய உதயன் நாளிதழின் ஆசிரியர் கானமயில்நாதன் காலமானார். அவருக்கு வயது 79.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டையில் 25.07.1942ல் பிறந்தவர் ம.வ.கானமயில்நாதன். தொடக்கத்தில் வீரகேசரியில் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினபதி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

