
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் போட்டுவிட்டதாக மேற்கொள்ளும் பிரச்சாரத்தால் பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

