
அரசுத் துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 26) வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

